இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தெய்வீக பரிகாரம்
27 மிளகுகளை ஒரு புதிய வெள்ளை துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி கால பைரவருக்கு விளக்கேற்றிவர நாம் நினைத்தது நடக்கும் இழந்த அனைத்தும் திரும்ப வரும். வளர்பிறை / தேய்பிறை அஷ்டமியில் செய்தால் உடனடி பலன். நாளை வளர்பிறை அஷ்டமி (7.5.14) !!
No comments:
Post a Comment